Saturday, December 21, 2024

காய்ந்து உதிர மனமில்லைகசங்கி யாவது வாழ்கிறேன்...

காய்ந்து உதிர மனமில்லை
கசங்கி யாவது வாழ்கிறேன்...
வாசனை திரவியமாக!
மனதை மயக்கும்
மணம் கொண்டு வாழ...
துர்நாற்றத்தை விலக்கி
நல்நாற்றம் வழங்க...
குப்பிக்குள் அடைபட்டாலும்
குளுகுளுக்க வைக்கிறேன்...
தூரத்தில் இருந்தாலும்
எனது அடையாளத்தைப் பதிக்கிறேன்....
உதிர்ந்து உயிர்விடுவதைக் காட்டிலும்
பறிக்கப்பட்டு பாக்கியவான் ஆகிறேன்!

இப்படிக்கு
மடிவதற்குள் மன(ண)ம்விட்டு
கமகம நாற்ற மலர்!

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...