*எழுதாப் பிழை*
முட்டாள்களின் மூடநம்பிக்கை!
மதிகெட்ட ஜென்மங்களின் மானக்கேடு!
ஆறறிவு ஜீவிகளின்
அறிவின்மை!
மனிதநேயம் துறந்த
மானிடப் பதர்கள்!
அஞ்ஞான விளக்குகளின்
இருள் கூட்டம்!
நுதல்விழி
இராணிப்பேட்டை மாவட்டம்
இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...
ஏனிந்த சினம். சினம்கூட அழகுதான். வாழ்க.
ReplyDeleteNice
ReplyDeleteகருத்து நன்று.
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் கவித்துவமாக
சொல்லியிருக்கலாம்
தோழர்